புதுமைப்பெண் திட்டத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ரவீந்திரநாத் வரவேற்பு!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கீழ் ‘புதுமைப்பெண் திட்டம்’ கடந்த பட்ஜெட் தொடரில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தை நேற்று மு.க. ஸ்டாலின் சென்னயில் தொடங்கி வைத்தார். இதில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தின் படி அரசு பள்ளிகளில் 6ஆம் முத்த 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு மாதந் தோறும் ரூ.1000 அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும். மாதம் 7ஆம் தேதி இந்த பணமானது நேரடியாக வங்கி கணக்கில் … Read more

ஆட்சிக்கு வந்தால் ரூ.500க்கு சிலிண்டர் – ராகுல் காந்தி அதிரடி பேச்சு!

rahul-ganghi-congress

குஜராத்தில் சட்ட சபைத்தேர்தல் இந்த ஆண்டு நடைப்பெற உள்ளது. இதனால் பிரச்சாரத்திற்காக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அகமதாபாத்து சென்று இருந்தார். அங்கு அவர் பேசியதாவது, “குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயத்திற்கு இலவச மின்சாரமும், பொது நுகர்வோருக்கு 300 யூனிட்டுகள் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். கொரோனா நோயால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். மேலும் 3000 ஆங்கில கல்வி நிலையங்கள் அமைக்கப்பட்டு அதில் பெண்களுக்கு இலவசமாக கல்வியை வழங்குவோம். ரூ1000க்கு … Read more

தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவிக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை பாராட்டு!

chiranjeevi-dr-tamilisai

தெலுங்கானா ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநரும் மற்றும் புதுச்சேரி துணை ஆளுநரானா தமிழிசை சௌந்தர்ராஜன் பயனாளர்களுக்கு இலவச ஆயுள் காப்பீடு அட்டையை வழங்கினார். மேலும் ஐதராபாத்தில் உள்ள சிரஞ்சீவி ரத்த வங்கியில் 50 முறைக்கு மேல் ரத்த தானம் செய்தவர்களுக்கு தெலுங்கின் சூப்பர்ஸ்டாரான சிரஞ்சீவி இலவச ஆயுள் காப்பீடு அட்டையை வழங்கினார். ரத்த தானம் மற்றும் கண் தானம் செய்யும் வகையில் உதவியுள்ள நடிகர் சிரஞ்சீவிக்கு தமிழிசை சௌந்தர்ராஜன் தனது பாராட்டை தெரிவித்து உள்ளார். நடிகர் … Read more

புதுமைப்பெண் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

mk-stalin-ravind-kejriwal

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ‘புதுமைப்பெண் திட்டத்தை’ அறிமுகப்படுத்தி வைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார். அரசுப்பள்ளிகளில் படித்து உயர்கல்வி சேரும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்து உள்ளார். இது தொடர்பான அறிவிப்பை கடந்த பட்ஜெட் கூட்டத்தில் வெளியிட்டார். இதன்படி தமிழ் நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் 6ஆம் வகுப்பில் இருந்து 12ஆம் வகுப்பு வரை … Read more

உச்ச நீதிமன்ற கிளை சென்னையில் அமைய வேண்டும்! – முதல்வர் மு.க. ஸ்டாலின்!

mk-stalin-dmk

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ரூ.315 கோடியில் புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் பழைய சட்டக்கல்லூரியை புதுப்பிப்பதற்கான விழாவில் இன்று முதல்வர் மு.கஸ்டாலின் கலந்து கொண்டார். இதில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளும் கலந்து கொண்டனர். தொடர்ந்து பேசிய முதல்வர் வரும் 30ஆம் தேதி பணி ஓய்வு பெறவுள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மிகச் சிறப்பாக செயல்பட்டு பணியாற்றி உள்ளார், அவ்ருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த நிகழ்ச்சி வரலாற்று சிறப்பு வாய்ந்த … Read more

8 வழிச்சாலை திட்டத்தை 4 வழிச்சாலை திட்டமாக மாற்ற அன்புமணி ராமதாஸ் கடிதம்!

anbumani-ramadoss

தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் 8 வழிச்சாலை திட்டத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் தற்போது நிலவி வருகிறது. இதைக் குறித்து பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். இதில் அவர் கூறியதாவது “தேசிய நெடுஞ்சாலை எண் 79-ல் சேலம் மற்றும் உளுந்தூர்பேட்டைக்கு இடையிலான 136 கிலோ மீட்டர் பாதையில் நடைபெறும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 11 வருடங்களில் 1036 பேர் இறந்து உள்ளனர். … Read more

ஈ.பி.எஸ்க்கு சாதகமாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு – அதிமுக பொதுக்குழு செல்லும்!

edappadi-palaniswami

அதிமுகவில் ஒற்றை தலைமை சர்ச்சை காரணமாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு இருந்தது. கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. பொதுக்கூட்டத்திற்கு பிறகு கடும் மோதல் இரு அணிகளுக்கு இடையே ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஓ.பி.எஸ் அணியின் ஆதரவாளர்கள் அதிமுக அலுவலகத்தை அடித்து நொறுக்கினர் மற்றும் வாகனங்கள் பல சேதம் அடைந்தது. இதைத் தொடர்ந்து அதிகாரிகள் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். பிறகு நீதிமன்ற உத்தரவை … Read more

அதிமுக அலுவலக விவகாரம்! – ஓ.பன்னீர்செல்வம் மீது விசாரணை!

o-paneer-selvam

அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை காரணமாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே மோதல் ஏற்பட்டு இருந்தது. கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைப்பெற்றது. அப்போது கடும் மோதல் இரு அணிகளுக்கு இடையே ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் அதிமுக அலுவலகத்தை அடித்து நொறுக்கினர். மேலும் வாகனங்கள் பல சேதம் அடைந்தது. இதனால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அதிகாரிகள் அலுவலகத்திற்கு சீல்வைத்தனர். பிறகு நீதிமன்ற உத்தரவு படி அலுவலகத்தின் … Read more

சோனியா காந்தியின் தாயார் இத்தாலியில் காலமானார்! – பிரதமர் மோடி இரங்கல்!

sonia-gandhi

காங்கிரஸ் கட்சியின் தலைவரானா சோனியா காந்தி அவர்களின் தாயார் போவ்லா மைனோ இத்தாலியில் காலமானார். இவர் சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். வயது முதிர்வு காரணமாக இத்தாலியில் அவர் காலமானார். 90 வயது ஆகும் போவ்லா மைனோ கடந்த வாரம் உடல் பாதிக்கப்பட்ட நிலையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ப்ரியங்கா காந்தி ஆகியோர் டெல்லியில் இருந்து கடந்த 23ஆம் இத்தாலிக்கு புறப்பட்டு சென்றனர். இந்நிலையில் அவரது தாயார் கடந்த 27ஆம் தேதி இறந்ததாக … Read more

ஊழல் புகார் கூறி என் புகழுக்கு களங்கம் விளைவிக்கின்றனர்! – ஈ.பி.எஸ்

edappadi-k-palaniswami

தன் புகழுக்கு களங்கம் விளைவிப்பதாக அறப்போர் இயக்கம் மீது எடப்பாடி பழனி சாமி குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை கோவை, தஞ்சாவூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களின் நெடுஞ்சாலை பணிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக அறப்போர் இயக்கத்தின் சார்பாக புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் அரசுக்கு 692 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக புகாரில் கூறப்பட்டது. மேலும் இதை சமூக வலைத்தளங்களில் அறப்போர் இயக்கம் வெளியிட்டு இருந்தது. இதனால் தனக்கு மன உளைச்சல் … Read more