முதலமைச்சர் தலைமையில் கூடுகிறது அமைச்சரவை கூட்டம்!

chief-minister-mk-stalin

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கீழ் அமைச்சரவைக் கூட்டம் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் கூடுகிறது. மாலை நடைப்பெறும் இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சனைகள் மற்றும் தமிழக மக்களின் நலன்கள் குறித்து பேச்சுவார்த்தையில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பரந்தூர் விமான நிலையம், ஆன்லைன் ரம்மி சூதாட்டம், தூத்துக்குடி துப்பாக்கி சூடு, முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் மரணம் தொடர்பான அறிக்கை ஆகியவை பற்றி பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை … Read more

திமுகவின் தலைவராக 5வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி ட்வீட்!

mk-stalin-dmk

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்று தனது 4 ஆண்டுகள் முடிந்து 5வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். முன்னாள் தமிழக முதலவர் ஜெ.ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் போது எதிர்க்கட்சி மற்றும் திமுகவின் தலைவராக மு.கருணாநிதி இருந்தார்.வயது முதிர்வு காரணமாக மு.க.ஸ்டாலின் செயல் தலைவராக கடந்த 2018 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். மொத்தமாக 4 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் இன்று 5வது ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளார் மு.க.ஸ்டாலின். இதையொட்டி மெரினாவில் உள்ள கலைஞர் கருணாநிதியின் சமாதிக்கு … Read more

பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம்!

k-annamalai

பரந்தூர் விமான நிலையம் தொடர்பான விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் திமுக அரசை கடுமையாக விமர்சித்து உள்ளார். இதைக்குறித்து அவர் கூறுகையில் தன் வினையே தன்னைச்சுடும் என்று ஆளும் திமுக அரசு உணர்ந்து உள்ளது. 8 வழிச்சாலை திட்டம் பயணத்தை குறைக்கும் நோக்ககத்தில் கொண்டு வரப்பட்டது அல்ல. முக்கியமான 5 தொழில் நகரங்களை இணைக்கும் திட்டமாகும். அன்றைய எதிர்கட்சியான திமுகவானது கம்யூனிஸ்ட் கட்சி சொன்ன பொய்களை நம்பி எதிர்த்து வந்தது. இது தவறு என்று உணர்ந்து இருக்கும். … Read more

ஓ.பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்த நடிகர் பாக்யராஜ்!

bhagyaraj-ops

தற்போது அதிமுக அணியானது இரண்டாக பிரிந்துள்ளது. எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஒன்றைத் தலைமை சர்ச்சையில் பிரிந்து உள்ளனர். இந்நிலையில் நடிகர் மற்றும் இயக்குனருமான பாக்கியராஜ் தற்போது ஓ.பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்து உள்ளார். பிறகு செய்தியாளரை சந்தித்த அவர் அதிமுக அணியை எம்.ஜி.ஆர் உருவாக்கினார், பிறகு ஜெயலலிதா வழி நடத்தினர். அதற்கு பிறகு செய்தியாளரை சந்தித்த அவர் “ஓ.பி.எஸ் சிறப்பாக கட்சியை நடத்தி வந்தார். தற்போது கட்சி பிளவு பட்டுள்ளது. நான் கட்சியில் இணைந்து … Read more

ஈரோடு மாவட்டத்தில் கருணாநிதி சிலை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

karunanithi-statue

ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டி பாளையம் அருகில் உள்ள கள்ளிப்பட்டி கிராமத்தில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் வெண்கல சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் பக்கத்தில் உள்ள நூலகத்தையும் திறந்து வைத்த முதல்வர் 1 லச்சம் மரக்கன்றுகளை வழங்கினார். பிறகு தொடர்ந்து உரையாற்றிய முதல்வர் நான் கருணாநிதியின் மகனாக அல்லாமல் திமுகவனின் தொண்டனாக சிலையை திறந்து வைக்கிறேன். மேலும் ஈரோடு மாவட்டத்தில் நான் திறந்து வைக்கும் மூன்றாவது சிலை என குறிப்பிட்டார். மேலும் … Read more

சீமான் விடுதலை! – திருச்சி குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு!

seeman

கடந்த 2018ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சிக்கு வந்து இருந்தார். அதே நேரத்தில் மதிமுக கட்சியின் பொது செயலாளர் வைகோவும் வந்து இருந்தார். இருவரும் ஒரே நேரத்தில் வந்து இருந்ததால் இரு கட்சியின் தொண்டர்களுக்கு இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் மதிமுகவைச் சேர்ந்த இரண்டு பேர் காயம் அடைந்தனர். இதனால் காவல் துறையில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு கடந்த மாதம் விசாரிக்கப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக சீமான், சாட்டை துறை முருகன் … Read more

36 மணி நேரத்தில் 15 கொலைகளா? – காவல்துறை விளக்கம்!

sailendra-babu

கடந்த 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடந்து உள்ளதாக சில ஊடகங்களில் மிகைப்படுத்தி கூறப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி 7 கொலைகளும் 23ஆம் தேதி 5 கொலைகளும் நடந்து உள்ளது. மேலும் ஆகஸ்ட் மற்றும் அதற்கு முந்தைய மாதம் நடந்த கொலைகள் குடும்ப உறுப்பினர் தகராறு, தனி நபர் விரோதம் ஆகியவற்றால் நடந்து உள்ளது என காவல் துறை விளக்கம் தந்துள்ளது. இது குறித்து அறிக்கை ஒன்றை காவல்துறை வெளியிட்டுள்ளது. இதில் … Read more

கொலை களமாக மாறிய தமிழகம் – எதிர்க்கட்சி தலைவர் ஈ.பி.எஸ் விமர்சனம்!

edappadai-palaniswamy

தமிழகம் கொலை, கொள்ளை, போதைப்பொருள் பயன்பாடு, பாலியல் வன்கொடுமை ஆகியவற்றில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என எதிக்கட்சி தலைவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் தமிழ் நாடு முழுதும் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், கொலை களமாக மாறி வருவதாகவும் கூறியுள்ளார். இதனால் மக்கள் பீதி அடைந்து உள்ளனர். கடந்த 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடந்து உள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் சில நாட்களுக்கு முன்னர் சட்டம் ஒழுங்கை தானே கவனிப்பதாக … Read more

பாட்மிண்டன் விளையாடிய தமிழக முதல்வர்! – உடற்பயிற்சி செய்யவும் கோரிக்கை!

mk-stalin

சென்னையில் உள்ள அண்ணாநகரில் இன்று நடைப்பெற்ற ‘Happy Streets’ நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். அங்கு சைக்கிள் ஓட்டிய முதல்வர் பிறகு பாட்மிண்டன், பேஸ்கெட் பால், டேபிள் டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளை விளையாடினர். அதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எனக்கு கொரோனா வந்த போதிலும் பெரிய பாதிப்பு ஏற்படாமல் இருக்க காரணம் என்னுடைய உடற் பயிற்சிதான். எனவே உடலை ஆரோக்கியமாக வைக்க அனைவரும் உடற்பயிற்சி செய்யுங்கள். இதனால் மன கவலைகள், கஷ்டங்கள் … Read more

டெல்லிக்கு புறப்பட்டார் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி!

governor-rn-ravi

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி இன்று டெல்லிக்கு புறப்பட்டார். அங்கு சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பர் என எதிர் பார்க்கப்படுகிறது. மேலும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மாற்று துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கார் ஆகியோரை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தின் வளர்ச்சி குறித்த விஷயங்களை பேசுவார் என எதிர் பார்க்கப்படுகிறது.