‘நாயகன் மீண்டும் வரான்!’🔥 – ஆசிய கோப்பை -விராட் கோஹ்லி , புவனேஷ்வர் குமார் அபாரம்!
ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா அணி சூப்பர் 4 சுற்றில் தனது மூன்றாவது போட்டியில் ஆப்கானிஸ்தானுடன் மோதியது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோஹ்லியும், கே .எல்.ராகுலும் களம் இறங்கினர். ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து அரை சத்தம் அடித்தனர். பின்பு அதிரடியாக அடித்து ரன் குவிக்க ஆரம்பித்தார் விராட் கோஹ்லி. பின்பு ரசிகர்கள் மிக நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட … Read more